அறிவிப்பு பலகை(22.02.2017) 🆕
நண்கொடை ரசீது
நமது ஊரில் தண்ணீர் வசதிக்காக போர் அமைப்பதற்காக இளைஞர்களாகிய நாம் முயற்சி செய்து வருகின்றோம்... இதற்காக நேற்று கமுதி BDO அலுவலகம் சென்று மணு அளித்துள்ளோம். அதற்கு ஒரு வாரதிற்குள் நமது ஊரினை பார்வையிட்டு அதற்கு தகுந்த நடவடிக்கை உறுதியாக எடுக்கப்படும் என அலுவலர்கள் கூறினார்கள்.. இருந்தாலும் அதுஒருபக்கமிருக்க இளைஞர்களின் முயற்சியில் இந்த காரியத்தை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்ற நோக்கத்தோடு முழுமனதாக இறங்கியுள்ளோம்..மேலும் நமது ஊருக்கு தண்ணீர் கொண்டுவர என்ன என்ன செய்யவேண்டுமோ அத்தனை வழிகளிலும் முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.. எனினும் 12ம் வகுப்புமுடித்த இளைஞர்கள் முதல் திருமணமாகாத இளைஞர்கள் என அணைவரிடமும் தலா 1000 ரூபாய் வரியாக பெற இதுவரை நமது ஊரில் உள்ள இளைஞர்கள் 93 நபர்களை பட்டடியளிட்டு கணக்கெடுத்துள்ளோம் அந்த பட்டியளை இத்துடன் இணைத்துள்ளோம் இவற்றி எவரேனும் விடுபட்டிருந்தால் அவரின் பெயரை குறிப்பிடவும்... மேலும் விருப்பமுள்ளநபர்கள் மற்றும் வெளிநாடுவாழ் செங்கை உறவினர்கள் அணைவரும் உங்களால் இயன்ற அளவு நண்கொடை தந்து இளைஞர்களின் நற்செயலை ஆதரித்து ஊரின் அவல நிலையை அறிந்து அவற்றை சீர்செய் உதவுமாறு இளைஞர்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்....
தாங்கள் வரி அல்லது நண்கொடைஅளிக்கும் பனத்தினை நேரிடையாகவோ அல்லது கீழ்கண்ட வங்கியில் செலுத்துமாறு கேட்டுகொள்கின்றோம்...
Bank :SBI KAMUTHI
AC NO :20119088632
NAME :MUNIYASELVAM
IFSC NO :SBIN0014203
CELL NO :8190836878
மேலும் விபரங்களுக்கு கீழ்கண்ட நபர்களை தொடர்புகொள்ளவும்
1.பொன்இருளான்டி−81483 98602
2.முனியசெல்வம்−8190836878
3.கருப்பசாமி−89409 47562
4.செந்தூர்பாண்டி−8220295460
5.மகேந்திரன்−+91 86829 50634
🙏🙏🙏நன்றி🙏🙏🙏
இளைஞர்கள் முயற்சி:−
நமது ஊரில் ஏற்பட்டுள்ள தண்ணீர் குறைபாட்டினை தீர்க்க செங்கை இளைஞர்கள் அணைவரும் ஒன்று சேர்ந்து கலத்தில் இறங்கியுள்ளோம்... 01/03/2017 அன்று இளைஞர்கள் அணைவரும் பெரியோர்கள் மற்றும் ஊர் மக்களை அழைத்து அன்று காலை ஊர் கூட்டம் நடத்தி அணைவரிடமும் அலோசனை செய்து இருதியில் ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது...
அந்த முடிவு என்னவென்றால் இளைஞர்களாகிய நாங்கள் தலா ரூ1,00,000 முதல் ரூ1,50,000 வரை பனம் நாம் வசூலித்து கொடுப்பதாகவும் மேற்படி தேவைப்படும் பனத்திற்கு ஊர் பனம் மற்றும் தேவைஏற்படின் ஊரில் ஒரு குறிப்பிட்ட அளவு வரி போடவும் என கூறி இளைஞர்கள் தங்கள் கோரிக்கையை முன்வைக்க ஊர் பெரியவர்கள் மற்றும் கிராம மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனா் எனவே இளைஞர்களாகிய நாம் அணைவரும் அதாவது 12 ம் வகுப்பு முடித்த இளைஞர் முதல் திருமணமாகாத இளைஞர்கள் வரை சேர்ந்து நமது ஊரில் போர் அமைப்பதற்காக நபா் ஒருவருக்கு ரூ1000 வரியாகவும் மேற்கொண்டு விருப்பம் மற்றும் அதற்கேற்ற வசதி இருந்தால் தாங்கள் நண்கொடையாக முடிந்த அளவு கொடுக்களாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது...
எனவே இளைஞர்களாகிய நாம் நமது ஊரின் நிலைமை அறிந்து பின்வாங்காமல் ஒற்றுமையுடன் இருந்து இந்த நல்ல முடிவுக்கு ஆதரவு அளித்து வெற்றிஅடையச்செய்வோமாக....
நன்றி🙏🙏🙏
******************************************
Date: 22.02.2017(posted)
நமது ஊரில் ஶ்ரீமாடசாமி கோவில்திருவிழா 24/02/17அன்று துவங்கி 27/02/17 அன்று வரை நடைபெறும் மேலும் 27/02/17 அன்று இரவு 10 மணிக்கு மேல் கலைநிகழ்ச்சி நடைபெரும்.
இப்படிக்கு.
கிராம பொதுமக்கள்.
மற்றும்
இளைஞர்கள்....
.........நன்றி.........